கேரளாவில் புகைப்பட கலைஞர்களை காரில் பின் தொடர்ந்து சென்று தாக்கிய மணமகளின் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மூணாரில் நடந்த திருமணத்திற்கு போட்டோகிராஃபர்களாக சென்ற இருவரை மதுபோ...
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரியில் இருந்து வெளியேறிவரும் கரும்புகையை நீர் பீச்சி அடித்து கட்டுப்படுத்தும் முயற்சியில் பணியாளர்கள் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
ஏ...
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் தேசப்பிரிவினை கொடூரங்களின் நினைவு தின புகைப்பட கண்காட்சியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை சக வகுப்பு மாணவன் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் வெளியானதால் பள்ளித் தலைமை ஆசிரியரை, மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
போலீசா...
ஐஸ்லாந்தின் கிரைன்டாவிக் மாகானத்தின் சின்ட்னூக்கர் எரிமலை வெடித்து நெருப்புக் குழம்பை வெளிப்படுத்தியது. அதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. எரிமலை வெடித்த பகுதி தலைநகர் ரெக்யூவிக்...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அச்சுதமங்களம் செட்டி தெருவில் தேவா என்பவரின் குளிர்பானக் கடைக்கு வந்த கோபி, அஜய் என்ற இளைஙர்கள் சிகரெட் மற்றும் புகையிலை தூள் பாக்கெட்டை கேட்டதற்கு அவற்றை விற்பத...
வலசை வரும் பிளமிங்கோ பறவைகளைக் காண தனுஷ்கோயில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பறவைகளோடு புகைப்படம் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த ஆண்டு 40 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு கூட்டம் கூட்ட...